Sunday, 31 July 2011
புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல்
களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்
பலன்கள்.
புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும்
மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும்
ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.
புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம்
வெற்றி கிடைக்கும்.
புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து
சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்
புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது
ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான்
Either he will be a ruler or associated with rulers
0 பரல் இருந்தால்: உறவுகளை இழக்க நேரிடும்
1 பரல் இருந்தால்: உடற்கோளாறுகள், உடல் நலமின்மை
2 பரல்கள் இருந்தால்: எதிலும் பயஉணர்வு, உணர்ச்சி
வசப்படும் தன்மை
3 பரல்கள் இருந்தால்: காது சம்பந்தப்பட்ட நோய்கள்,
சக்தி வீணாகுதல், அலைச்சல்
4 பரல்கள் இருந்தால்: அதிகமான நன்மையும் இல்லை,
அதிகமான தீமையும் இல்லை
5 பரல்கள் இருந்தால்: எதிரிகளைத் துவசம்செய்யும் நிலை,
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி!
6 பரல்கள் இருந்தால்: சொத்து, சுகம், வண்டி வாகனம் என்று
சுகமான வாழ்க்கை!
7 பரல்கள் இருந்தால்: அதீதமான அதிர்ஷ்டம், மகிழ்ச்சி
உண்டாகும்
8 பரல்கள் இருந்தால்: செல்வாக்கு, புகழ், செல்வம்
எல்லாம் கிடைக்கும்
2. பரல்கள்: குறிக்கோள்கள் நிறைவேறாத வாழ்க்கை. அலைச்சல்கள்
நிறைந்த பயணங்கள்.
3. பரல்கள்: எல்லோரிடமும் விரோதப் போக்கு அல்லது விரோத
மனப்பான்மை கொண்ட வாழ்க்கை
4. பரல்கள்: சம அளவு மகிழ்ச்சியும், துக்கமும் உள்ள வாழ்க்கை
5. பரல்கள்: நல்ல உறவுகள், நல்ல நட்புக்களுடன் மகிழ்ச்சியாக வாழும்
வாழ்க்கை
6. பரல்கள். அதீதமான செளகரியங்கள், சுகங்கள், பெண்சுகங்கள்
கூடிய வாழ்க்கை
7. பரல்கள்: சொத்து, சுகம், பணம், காசு, அன்பான மனைவி என்று
எல்லாம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை
8. பரல்கள்: எல்லாவிதமான மகிழ்ச்சிகளும், சுகங்களும், பெருமைகளும்
நிறைந்த வாழ்க்கை!
2ல் இருக்கும் போது - தன லாபம், கெளரவம்
3ல் இருக்கும் போது - மகிழ்ச்சி
4ல் இருக்கும் போது - உறவுகளால் மகிழ்ச்சி, செல்வாக்கு
5ல் இருக்கும் போது - தனலாபம்
6ல் இருக்கும் போது - ********* காரியத் தடைகள்
7ல் இருக்கும் போது - ********* பெண்களால் உபத்திரவம். பெண்
ஜாதகியாக இருந்தால் ஆண்களால் உபத்திரவம் என்று கொள்க!
8ல் இருக்கும் போது - வசதி, சுகம்
9ல் இருக்கும் போது - மகிழ்ச்சி, தனலாபம்
10ல் இருக்கும் போது - கலகம், அவமானம்
11ல் இருக்கும் போது - தன லாபம்
12ல் இருக்கும் போது - தனலாபம்
மனிதன் நான்கு வகை
ஏதாவ்து ஒன்றில்தான் பிறப்பான். அது அவன்
காலம் முழுவதும் தொடர்ந்து அவன் காலமாவது
வரை மாறாமல் இருக்கும்
ஆமாம் ஜாதகங்கள் நான்கு வகைப்படும். நான்கு
வகையிற்குள் மட்டுமே ஏதாவ்து ஒன்றில் அடங்கி
விடும். எந்தக் கொம்பனாக இருந்தாலும் அந்த
வகையை விட்டு வெளியே வந்து வேறு வகைக்குக்
கட்சி மாறமுடியாது.
அவை என்ன என்கிறீர்களா?
சொல்கிறேன் கேளுங்கள்!
1. தர்ம ஜாதகம்
2. தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
என்பதுதான் அந்த நான்கு ஜாதிகள்!
-----------------------------------------------------
தர்ம ஜாதகம் என்பது Birth Chartல் 1ம் வீடு,
5ம் வீடு, 9 ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(First House - Lagna - it is the house of physical strength
Character, Influence and self control over the life
Fifth House- House of Poorva Punya - Keen Intelligence
Ninth House - House of Bhagya (Gains), Father, Ancestral
Properties & Charitable Deeds)
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் பெயரும் புகழோடும்
இருப்பான்,நிறைய தர்ம காரியங்களைச் செய்வான்,
கோவில் குள்ங்களைக் கட்டுவான், பள்ளிக்கூடங்களைக்
கட்டுவான் பல சமூக சேவைகளைச் செய்வான்.
இறந்த பிறகும் அவன் பெயர் பூமியில் நிலைத்து நிற்கும்.
--------------------------------------------------------
தன ஜாதகம் என்பது Birth Chartல் 2ம் வீடு,
6ம் வீடு, 10ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Second house is the house of finance,
Sixth house is the house of servants
10th House is the house of profession / Business
இந்த அமைப்பில் பிறந்த ஜாதகன்தான் நிறைய
சம்பாதிப்பான், பணம் சேர்ப்பான், அபரிதமான
செல்வம் சேரும் - ஆனால் அவன் அதை
enjoy பண்ண மாட்டான்.He will earn money,
accumulate the money and leave the wealth to
someone, either it may be his children, relatives
or friends who will enjoy it
--------------------------------------------------------
காம ஜாதகம் என்பது Birth Chartல் 3ம் வீடு,
7ம் வீடு, 11ம் வீடு ஆகிய வீடுகளைச் சிறப்பாகக்
கொண்ட ஜாதகம்.
(Third House is the house of courage,
Seventh house is the house of women
Eleventh house is the house of fortune)
இந்த ஜாதகன்தான் உலகில் எல்லாவற்ரையும்
அனுபவிக்கப் பிறந்தவன். அவனுடைய பண்மோ,
அல்லது அவன் தந்தை வைத்துவிட்டுப்போன
பணமோ, அல்லது மாமனாரிடம் கொள்ளையாகக்
கிடைதத் பணமோ அல்லது நண்பர்களின் பண்மோ
அல்லது கடன் வாங்கி ஏமாற்றிய பணமோ அது
எதுவாக இருந்தாலும் அலட்சியமாக செலவுசெய்து
வாழ்க்கையின் எல்லா சிற்றின்பங்கள், பேரின்பங்கள்
என்று இன்பமாக அனுபவித்துவிட்டுப் போகக்
கூடியவன் இவன்தான்
---------------------------------------------------
ஞான ஜாதகம் என்பது Birth Chartல் 4ம் வீடு,
8ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகள் பலமாக
உள்ள ஜாதகம்
(4th House is the house of Comforts-சுக ஸ்தானம்
8th House is the house of difficulties and 12th house
is the house of Losses - விரைய ஸ்தானம்
வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழ்ந்து,
எல்லா கஷ்டங்களையும் பட்டுப் பரிதவித்து
சொத்துக்கள், கையிலிருந்த் காசு பணத்தையெல்லாம்
பரிகொடுத்து, அல்லது ஏமாந்துவிட்டுக் கடைசியில்
ஞானியாகி அல்லது நடு வயசிலேயே ஞானியாகி
"உலகே மாயம் - வாழ்வே மாயம்" என்று தத்துவம்
பேசும் நிலைக்கு வந்துவிடக்கூடிய ஞானி இந்த ஜாதகன்
இதே ஒன்று முதல் பன்னிரெண்டு வீடுகளுக்கும்
வேறு பணிகளும் உண்டு. மொத்தம் 12 x 3 = 36
பணிகள் உள்ளன. இவ்ற்றில் ஒரு ஜாதகனுக்கு
18 மட்டுமே இருக்கும் மீதி 18 இருக்காது. அதுதான்
அமைப்பு.
கண்முன்னே VEALஇருக்கின்றான்! கலி என்ன செய்யும்?
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
அருணகிரிநாதர் (கந்தரலங்கார-ப்பாடல்)
நாள், நட்சத்திரங்கள் என்னை என்ன செய்யும்?
என் கர்மவினைகள் என்னை என்ன செய்யும்?
கோள்கள் என்னை என்ன செய்யும்?
கொடுமையான விதி என்னை என்ன செய்யும்
என்னை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது!
என் கண்முன்னே குமரேசனின் தாளும் (பாதமும்), சிலம்பும், காற்சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும், கடம்பும் தோன்றிக் கொண்டே இருக்கும். அவன் என்னுடனேயே இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லி அவனை வணங்கிக்கொண்டே இருக்கிறேன். அதனால் எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை!
Wednesday, 27 July 2011
BEST OF MUNNAR
Munnar History
In both Malayalam and Tamil, the word ‘Munnar’ means three rivers, as it is merging place of three mountain streams. The Duke of Wellington was the first prominent person to visit Munnar.
Munnar was once the summer capital of the British in southern India. Munnar was developed to cultivate tea plants by British although it was first discovered by Scottish planters. In the early developmental stages only Tamilians worked ther as few Malayalis inhabited in that area Munnar.
But later more and more Malayalis were recruited as employees to work in plantations and bungalows, that were build for estate managers of British origin. They occupied most of the top posts. Some of the bungalows that were build for them is still in good condition and being used.The local people here speak Malayalam, the official language of Kerala and since there are a lot of Tamilians, the second language is Tamil.
Munnar has an ancient history and prehistoric relics that can be dated back to Stone Age civilization. The written history begins only from 10th century. In the early 19th century, the headman of the villages of Anchanad, Kannan Thevar, held lands to the north of the high ranges, which belonged to the local Rajah of Poojar.
According to record history, the first tea sapling was planted by A.H. Sharp at Parvathi, part of the present Sevenmullay estate, consisted of 50 acres of land in the surrounding jungle.
J D Munro, a British lawyer and tea planter leased close to 600 sq. km of land around Munnar, which was then covered with thick jungle, from the Poonjar chief, a subordinate of the Maharaja of Travancore. He then cleared the jungle for Tea plantations. This land was later known as Kannan Devan (Kannan Thevar) Concession Land.
Later in 1895, Messrs Finlay Muir & Company bought Munro’s land and in 1976 Tata-Finlay Ltd. purchased it. Then in 1983 James Finlay Group sold their remaining share holdings and the company became known as Tata Tea Ltd., the largest integrated tea company in the world.
Tuesday, 26 July 2011
சுக்கிர திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.
பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!
தசாபுத்திக்காலம் 38 மாதங்கள்
உண்டாகும் சுக்கிரதிசை சனியின் புத்தி
உண்மையுள்ள மாதமது முப்பத்தெட்டு
தெண்டாடும் அதன் பலனை சொல்லக்கேளு
திரவியமும் பூமிமுதல் சேரும்பாரு
நன்றாகும் அரசபதியாவாய் பாரு
நன்மையுள்ள மாதர் மைந்தர் நாடுநகர் உண்டாம்
சென்றாகும் செல்வபதியாவான் பாரு
தீர்க்கமுள்ள மன்னனெனச் செப்பலாமே!
அத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை சனி மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்
பாழில்லா காரிதிசை சுக்கிரபுத்தி
பாங்கான மாதமது முப்பத்தெட்டு
நாளில்லா மங்கையரும் மனமாட்சியுமாம்
நன்றான பெருஞ்செல்வம் நாலதிலேயுண்டாம்
ஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வான்
அணைகட்டு விரக்கமுடன் அலங்காரமுண்டாம்
கோளில்லா சத்துரு நோய் இல்லை பாரு
கோகனமாது செல்வம் கொடுப்பாள் தானே!
bhagavat geetaa
பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை !!!
1. வாழ்க்கை ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்.
2. வாழ்க்கை ஒரு பரிசு
அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்.
4. வாழ்க்கை ஒரு சோகம்
அதனை கடந்து வாருங்கள்.
5. வாழ்க்கை ஒரு துயரம்
அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.
6. வாழ்க்கை ஒரு கடமை
அதனை நிறைவேற்றுகள்.
7. வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதனை விளையாடுங்கள்.
8. வாழ்க்கை ஒரு வினோதம்
அதனை கண்டறியுங்கள்.
9. வாழ்க்கை ஒரு பாடல்
அதனை பாடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
11. வாழ்க்கை ஒரு பயணம்
அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.
12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி
அதனை நிறைவேற்றுங்கள்.
13. வாழ்க்கை ஒரு காதல்
அதனை அனுபவியுங்கள்.
14. வாழ்க்கை ஒரு அழகு
அதனை ஆராதியுங்கள்.
15. வாழ்க்கை ஒரு உணர்வு
அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
16. வாழ்க்கை ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்.
17. வாழ்க்கை ஒரு குழப்பம்
அதனை விடைகாணுங்கள்.
18. வாழ்க்கை ஒரு இலக்கு
அதனை எட்டிப் பிடியுங்கள்.
பகவத்கீதை முதலில் சூரியபகவானுக்கே உபதேசிக்கப்பட்டது என்று படித்த ஞாபகம் அதனால் இதை எழுதினேன். இப்பொழுது சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கும்போது என்ன பலன் என்று பார்க்கலாம்.
சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும்.
மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.
சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்:
ஒரு ராசியில் பரல்களின் சராசரி அளவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
மொத்த பரல்கள் 337 வகுத்தல் 12 ராசிகள் = 28
அப்படி எல்லாம் எல்லோருக்கும் இந்த சராசரி அளவே அமைந்து விடாது.
அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும்
பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று
நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே
கொடுத்துள்ளேன்.
1. லக்கினம் 25
2ஆம் வீடு - 22
3ஆம் வீடு 29
4ஆம் வீடு 24
5ஆம் வீடு 25
6ஆம் வீடு ............34
7ஆம் வீடு 19
8ஆம் வீடு 24
9ஆம் வீடு 29
10ஆம் வீடு ..........36
11ஆம் வீடு ...........54
12ஆம் வீடு 16
விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக
இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.
4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல்
போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து
இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?
ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.
அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும். அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்
உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.
இருந்தால் போதும். சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------------------------------------
வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இளமை, நடு வயது, முதுமை
இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
கொள்ள முடியுமா?
முடியும்!
1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
இளமைப் பருவம்
2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
நடு வயதுக் காலம்.
3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
முதுமைக் காலம்.
இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்
மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்
-------------------------------------------------------------
பாடம் 3
பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.
ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்
10th house >11th house <12th house! = நல்லது!
10th house >11th house >12th house = நல்லதல்ல
---------------------------------------------------------------
4.
லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, லக்கினநாதன் 4th or 10th or 11th அதிபதி உடன்
சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும்
உதவியாக இருப்பான்.
-----------------------------------------------------------------
5. கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது
அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத்
திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.
-----------------------------------------------------------------
6.
லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
(Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!